உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஜூலை 30, 2011

சிதம்பரம் ராகவேந்திரா கல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு

கிள்ளை : 

          சிதம்பரம் அருகே கீழமூங்கிலடி ராகவேந்திரா கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர். 

           சிதம்பரம் அருகே கீழமூங்கிலடி ராகவேந்திரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அடிப்படை வசதி வசதி இல்லை. ஒரு நிமிடம் தாமதமாக சென்றாலும் அபதாரம் விதிக்கப்படுகிறது. ஆண்டுதோறும் கல்லூரி கட்டணம் என்ற பெயரில் பணம் வசூலிப்பதை நிறுத்த வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கல்லூரி இந்திய மாணவர் சங்கத் தலைவர் கார்த்திக் தலைமையில் மாணவர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட் டனர். இந்திய மாணவர் சங்க நகர தலைவர் கோபாலகிருஷ்ணன் பேசினர்.




0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior