உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஆகஸ்ட் 12, 2011

இந்தியாவில் 1,000 ரூபாய் நாணயம்

            ஆயிரம் ரூபாய் நாணயத்தை மத்திய அரசு வெளியிட இருக்கிறது. இந்த தகவலை, டெல்லி மேல்-சபையில் மத்திய நிதித்துறை மந்திரி பிரணாப் முகர்ஜி தெரிவித்தார். 1,000 ரூபாய் நாணயம் வெளியிடுவது பற்றிய மசோதா, கடந்த மார்ச் மாதம் பாராளுமன்றத்தில் நிறைவேறி விட்டது.  அந்த மசோதா இன்று மேல்-சபையில் தாக்கல் ஆனது. 
இந்த மசோதாவை தாக்கல் செய்து பிரணாப் முகர்ஜி பேசுகையில்,
            ``ரிசர்வ் வங்கியின் வழிமுறைகளின் படி இந்த நாணயங்களின் தயாரிப்பு, மற்றும் வினியோகம் இருக்கும்'' என்றார். இந்த நாணயம் எப்போது வெளியிடப்படும் என்பதை அவர் அறிவிக்கவில்லை 

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior