உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், அக்டோபர் 31, 2011

கடலூர் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகளில் துணைத்தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் விபரம்

கடலூர்:

கடலூர் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகளில் சனிக்கிழமை நடைபெற்ற துணைத்தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் விபரம் வருமாறு:

 காட்டுமன்னார்கோயில் - வை.சுவாமிநாதன் (அதிமுக).
அண்ணாமலை நகர் - கே.செந்தில்குமார் (அதிமுக).
சேத்தியாத்தோப்பு - பி.ராமலிங்கம் (அதிமுக).
புவனகிரி -  ந.ராம்குமார் (காங்கிரஸ்).
பரங்கிப்பேட்டை - ஆர்.நடராஜன் (திமுக).
கிள்ளை - பொன்மொழி (அதிமுக)
ஸ்ரீமுஷ்ணம் - பி.சின்னப்பன்.
லால்பேட்டை - அகமதுஅலி (மனிதநேய மக்கள் கட்சி).
மங்கலம்பேட்டை - அ.ஜியாவுதின் (சுயேச்சை).
கெங்கைகொண்டான் - பி.ராஜ்மோகன் (அதிமுக).
குறிஞ்சிப்பாடி - ஆர்.ரஜினிகாந்த் (அதிமுக).
வடலூர் - விஜயகுமாரி (திமுக).
திட்டக்குடி - மணி (அதிமுக).
பெண்ணாடம் - செல்வி சேகர் (அதிமுக). 
தொரப்பாடி - கனகராஜ்.
மேல்பட்டாம்பாக்கம் - செல்விஜோதி.







0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior