உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜனவரி 09, 2012

தானே புயல் : அரசு ஊழியர்கள் ஒரு நாள் ஊதியத்தை கடலூர் மாவட்டத்திற்கு நிவாரணமாக அளிக்க முடிவு

            தமிழகத்தில், "தானே" புயலால் பாதிக்கப்பட்டோருக்கு உதவ, அரசு பணியாளர் சங்கத்தினர் ஒரு நாள் சம்பளத்தை நிதியாக வழங்குவர்'' என, பணியாளர் சங்க மாநில தலைவர் பாலசுப்ரமணியன் தெரிவித்தார்.இப்புயலால், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. நிவாரணப் பணிகளில் அரசு ஈடுபட்டுள்ளது. பணியாளர்களின் ஒரு நாள் சம்பளம் பெற்று, பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் வழங்கப்படும்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior