உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், மார்ச் 15, 2012

தொழுதூர் ஸ்ரீஆறுமுகம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் எய்ட்ஸ் விழிப்புணர்வு கருத்தரங்க

திட்டக்குடி :

     தொழுதூர் ஸ்ரீஆறுமுகம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் எய்ட்ஸ் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.

       நாவலர் கல்விக் குழுமங்களின் தாளாளர் கிருஷ்ணசாமி தலைமை தாங்கினார். கல்லூரி நிர்வாக இயக்குனர் ராஜபிரதாபன், கல்லூரி முதல்வர் நீலமேகம் முன்னிலை வகித்தனர். செஞ்சிலுவை சங்க திட்ட அலுவலர் திருமாவளவன் வரவேற்றார். செஞ்சிலுவை சங்க மாவட்ட மேலாளர் கதிரவன், நம்பிக்கை மைய ஆலோசகர் வெங்கடாசலபதி, ஆலோசகர் ஜீவா எய்ட்ஸ் விழிப்புணர்வு குறித்து மாணவர்களிடையே பேசினர். கருத்தரங்கில் மாணவர்களுக்கு எய்ட்ஸ் விழிப்புணர்வு குறித்து கட்டுரைப் போட்டி நடந்தது. போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. தமிழ்செல்வன் நன்றி கூறினார்.









0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior