உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஏப்ரல் 07, 2012

கடலூர் ஜெ.எஸ்.ஜெ.வி., கல்வியியல் கல்லூரியில் தேசிய கருத்தரங்கம்


கடலூர்:

      கடலூர் ஜெ.எஸ். ஜெ.வி., கல்வியியல் கல்லூரியில் தேசிய கருத்தரங்கம் நேற்று நடந்தது.கல்லூரி முதல்வர் ராஜசேகரன் வரவேற்றார். கல்லூரி இயக்குனர் சந்திரசேகரன் துவக்க உரையாற்றினார். அண்ணாமலைப் பல்கலைக் கழக கல்வியியல் துறை பேராசிரியர் ராஜசேகர், இணைப் பேராசிரியர் நடராஜ் ஆகியோர் பேசினர். முனைவர் வையாபுரி ராஜா மற்றும் சிவக்குமார் ஆய்வுக் கட்டுரைகளை ஆய்வு செய்தனர்.விழாவில் "ஆராய்ச்சி இதழ்' என்ற மலர் வெளியிடப்பட்டது. கருத்தரங்கில் பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். விழாவை பேராசிரியை செண்பக பிரியா தொகுத்து வழங்கினார். ராஜ் கவிதா நன்றி கூறினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior