உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஏப்ரல் 10, 2012

சிதம்பரம் முத்தையா தொழில்நுட்பக் கல்லூரியில் விலையில்லா மடிகணினி

சிதம்பரம்:

   சிதம்பரம் முத்தையா தொழில்நுட்பக் கல்லூரியில் தமிழக அரசின் விலையில்லா மடிகணினி வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவில் அண்ணாமலைப் பல்கலைக்கழக துணைவேந்தரும், கல்லூரி ஆட்சி மன்றக்குழுத் தலைவருமான டாக்டர் எம்.ராமநாதன் பங்கேற்று மாணவ, மாணவியர்களுக்கு மடிகணினியை வழங்கினார். கோட்டாட்சியர் எம்.இந்துமதி வாழ்த்துரையாற்றினார். கல்லூர் முதல்வர் பாலு வரவேற்றார். விழாவில் பல்கலைக்கழக மக்கள்-தொடர்பு அதிகாரி எஸ்.செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.




0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior