உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், அக்டோபர் 25, 2010

சிதம்பரத்தில் அரசு பொறியாளர் பணிக்கு 1700 பேர் தேர்வு எழுதினர்

சிதம்பரம்:

                      தமிழக பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத் துறைகளில் பொறியாளர் பதவிக்காக தமிழக அரசு தேர்வாணையம் மூலம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேர்வில் சிதம்பரத்தில் 7 மையங்களில் 1700 பேர் தேர்வு எழுதினர். சிதம்பரம் நகரில் நந்தனார் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, ஆறுமுகநாவலர் மேல்நிலைப் பள்ளி, நிர்மலா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி உள்ளிட்ட 7 மையங்களில் 1700 பேர் தேர்வு எழுதினர். கடலூர் மாவட்ட வருவாய் அதிகாரி எஸ்.நடராஜன் மேற்கண்ட மையங்களுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார்.   

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior