உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், டிசம்பர் 29, 2010

சிதம்பரம் அருகே விடுதலை சிறுத்தைகள் பேனர்கள் கிழிப்பு


சிதம்பரம் அருகே பேனர்கள் கிழிப்பு;

 

 விடுதலை சிறுத்தைகள் சாலை மறியல்;

 

 கடைகள் அடைப்பு

சிதம்பரம்:

             சிதம்பரத்தை அடுத்த புதுசத்திரம் அருகே உள்ள பெரியபட்டு கிராமத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன.

              நேற்று இரவு மர்ம கும்பல் விடுதலை சிறுத்தைகளின் 4 பேனர்களை கிழித்து சேதப்படுத்திவிட்டு தப்பியது. இன்று காலையில் அதனையறிந்த அந்த கட்சியினர் ஆத்திரமடைந்தனர்.   உடனே அவர்கள் சிதம்பரம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கடைகளும் அடைக்கப்பட்டன.

                இது குறித்து தகவல் அறிந்தவுடன் புதுசத்திரம் போலீசார் அப்பகுதிக்கு விரைந்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினரிடம் சமாதான பேச்சு வார்த்தை நடத்தி மறியலை கைவிட செய்தனர். சிதம்பரத்தை அடுத்த புதுசத்திரம் அருகே உள்ள பெரியபட்டு கிராமத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன.  நேற்று இரவு மர்ம கும்பல் விடுதலை சிறுத்தைகளின் 4 பேனர்களை கிழித்து சேதப்படுத்திவிட்டு தப்பியது. இன்று காலையில் அதனையறிந்த அந்த கட்சியினர் ஆத்திரமடைந்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior