உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், டிசம்பர் 29, 2010

கடலூர் அண்ணா பாலத்தில் குவியும் மணலால் விபத்து அபாயம்

கடலூர் :

         கடலூர் அண்ணா பாலத்தில் குவிந்து கிடக்கும் மணலை அகற்றாததால் அடிக்கடி விபத்துகள் நடக்கிறது. 

            கடலூர் அண்ணா பாலத்தை கடந்து தினமும் ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. இந்த பாலத்தில் இருபுறமும் மண் குவிந்துள்ளது. இந்த மணலை நெடுஞ்சாலைத் துறை ஊழியர்கள் அகற்றாமல் அலட்சியம் காட்டி வருவதால் மணல் அதிகளவில் சேர்ந்துள்ளது. இதனால் இரு சக்கர வாகனங்கள் குவிந்து கிடக்கும் மண்ணில் சிக்கி விபத்துக்குள்ளாக நேரிடுகிறது. விபத்தை தவிர்க்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு மணலை அகற்ற வேண்டும்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior