உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், மார்ச் 03, 2011

கடலூர் மாவட்டத்தில் பிளஸ் 2 தமிழ் தேர்வில் 7 மாணவர்கள் காப்பி

கடலூர் : 

           கடலூர் மாவட்டத்தில் பிளஸ் 2 தமிழ் முதல் தாள் தேர்வில் காப்பியடித்த 10 மாணவர்கள் பிடிபட்டனர். பிளஸ் 2 செய்முறைத் தேர்வு கடந்த 22ம் தேதியுடன் முடிவடைந்தது. நேற்று முதல் எழுத்துத்தேர்வு துவங்கியது. தமிழ் முதல் தாள் தேர்வான நேற்று விருத்தாசலம் டி.எம்., மேல்நிலைப்பள்ளியில் தேர்வு எழுதிய தனித்தேர்வர் ஒருவரும், குமாராட்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் தேர்வு எழுதிய 2 மாணவர்களும், மேலவன்னியூர் ஆதி திராவிட நலப்பள்ளியில் எழுதிய மாணவர் ஒருவரும் மொத்தம் 4 மாணவர்கள் பிடிபட்டனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior