உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், மார்ச் 22, 2011

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வில் மாநில அளவில் மதிப்பெண்: கடலூர் கிருஷ்ணசாமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி

கடலூர் : 

            கடலூர் சி.கே. பள்ளி பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வில் மாநில அளவில் முதன்மை பெற தயாராகி வருகிறது என பள்ளி இயக்குனர் சந்திரசேகர் தெரிவித்தார். 

இதுகுறித்து பள்ளி இயக்குனர் சந்திரசேகர் அறிக்கை: 

         கேவின் கேர் நிறுவனம் நடத்தும் சி.கே. மேல்நிலைப் பள்ளியில் மிகவும் திறமை வாய்ந்த கல்வியில் ஈடுபாடு உள்ள நாமக்கல் பகுதியைச் சேர்ந்த ஆசிரியர்கள் குழுவைக் கொண்டு பாடங்கள் கற்பிக்கப்படுகிறது. ஒவ்வொரு பாடவாரியாக மாணவர்களுக்கு வழங்கப்பட்டு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற மாதிரி தேர்வுகளும் தொடர்ந்து நடத்தப்பட்டு பிளஸ் 2, பத்தாம் வகுப்பில் மாநில அளவில் முதன்மை பெற தயார் படுத்தப்பட்டு வருகிறார்கள். 
 
             விடுதி மாணவர்களுக்கு இரவு நேர சிறப்பு வகுப்புகளும் நடத்தப்படுகிறது. ஏ.சி., வசதி, மினரல் வாட்டர், சுத்தமான உணவுகளும் வழங்கப்படுகிறது. தற்போது பிளஸ் 1 சேர்க்கை நடக்கிறது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior