உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, மே 27, 2011

10ம் வகுப்பு தேர்வு முடிவுகள்: 5 மாணவிகள் முதலிடம்

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. இதில் 5 மாணவிகள் 496 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தைப் பிடித்துள்ளனர்.

முதலிடத்தைப் பிடித்துள்ள மாணவர்கள் விவரம்:

என்.நித்யா- ஸ்ரீவில்லிபுத்தூர்  எஸ்.எச். அரசு மேல்நிலைப்பள்ளி
எஸ்.ரம்யா- கோபிசெட்டிபாளையம்  ஸ்ரீகுருகுலம் மேல்நிலைப்பள்ளி
எஸ்.சங்கீதா- சேலம்  முத்தமிழ் மேல்நிலைப்பள்ளி
மின்னல்தேவி- செய்யாறு அரசு மேல்நிலைப்பள்ளி 
ஹரிணி-திருவொற்றியூர்  அவர்லேடி மெட்ரிக் பள்ளி



0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior