உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், மே 16, 2011

கடலூர் எம்.சி.சம்பத் மற்றும் புவனகிரி செல்வி ராமஜெயம் அவர்களுக்கு அமைச்சர் பதவி

    மூன்றாவது முறையாக தமிழகத்தின் முதல்வராக திங்கள்கிழமை பொறுப்பேற்க உள்ளார் ஜெயலலிதா. அவருடன் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் 33 பேரும் அமைச்சர்களாக பதவிப் பிரமாணம் ஏற்க உள்ளனர். அவர்களில் கடலூர் சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ., எம்.சி.சம்பத் மற்றும் புவனகிரி சட்டமன்றத் தொகுதி  செல்வி ராமஜெயம் அவர்களுக்கு அமைச்சர் பதவி அளிக்கப்பட்டுள்ளது.

எம்.சி.சம்பத்---சிறுதொழில்கள் துறை
 
செல்வி ராமஜெயம்--சமூகநலத் துறை 


0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior