உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஜூன் 25, 2011

இந்தியாவில் 25, 50 பைசா நாணயங்கள் ஜூன் 29-ம் தேதி முதல் செல்லாது


 
       இந்தியாவில் ஜூன்  29-ம் தேதி முதல் 25 மற்றும் 50 பைசா நாணயங்கள் செல்லாது. இதுகுறித்த அறிவிப்பை ஏற்கெனவே ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு வரும் 29-ம் தேதி முதல் அமலாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் கிளைகளில், பொதுமக்கள் தங்களிடம் உள்ள இந்த நாணயங்களை கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
 
 
 
 
 

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior