உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஜூலை 29, 2011

புவனகிரியில் பாரத ஸ்டேட் வங்கியின் ஏ.டி.எம். மையம்: சமூகநலத்துறை அமைச்சர் செல்விராமஜெயம் திறந்து வைக்கிறார்

சிதம்பரம:

            சிதம்பரத்தை அடுத்த புவனகிரியில் பாரத ஸ்டேட் வங்கியின் ஏ.டி.எம். மையம் சனிக்கிழமை (30-ம் தேதி) காலை 11 மணிக்கு திறக்கப்படுகிறது.  

             புதிய ஏ.டி.எம். மையத்தை புவனகிரி சட்டமன்ற உறுப்பினரும், சமூகநலத்துறை அமைச்சருமான செல்விராமஜெயம் திறந்து வைக்கிறார் என சிதம்பரம் கிளை முதன்மை மேலாளர் லட்சுமிநாராயணன் தெரிவித்துள்ளார். பொதுமக்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் வேண்டுகோளின் ஏற்று பாரத ஸ்டேட் வங்கி புவனகிரியில் இந்த ஏ.டி.எம். மையத்தை திறக்கவுள்ளது. இதன்மூலம் இந்த பகுதி மக்களுக்கு 24 மணி நேரமும் வங்கி சேவை கிடைக்கும்.





0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior