உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஆகஸ்ட் 13, 2011

கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் சுதந்திர தினவிழா: ஆட்சியர் அமுதவல்லி கொடி ஏற்றுகிறார்

கடலூர்:

           கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் நாளை மறுநாள் நடைபெறும் சுதந்திர தின விழாவில் காலை 9.30 மணிக்கு கலெக்டர் தேசிய கொடியை ஏற்றி வைக்கிறார்.

இதுகுறித்து மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

                   மாவட்ட நிர்வாகம் சார்பில் வரும் 15ம் தேதி கடலூரில் உள்ள அண்ணா விளையாட்டரங்கில் நடைபெறும் சுதந்திர தினவிழாவில் காலை 9.30 மணிக்கு கலெக்டர் அமுதவல்லி தேசிய கொடியை ஏற்றி வைத்து போலீஸ் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்கிறார். பின்னர் தியாகிகளை கவுரவிக்கிறார். தொடர்ந்து பல்வேறு துறைகள் சார்பில் 223 பயனாளிகளுக்கு 24.38 லட்சம் மதிப்புள்ள நலத்திட்டங்களை வழங்குகிறார். பள்ளி, கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடக்கிறது. 




0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior