உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஆகஸ்ட் 13, 2011

ஸ்ரீமுஷ்ணம் பி.எஸ்.எஸ். சமுதாய கல்லூரி மாணவிகளுக்கு முதலுதவி பயிற்சி

ஸ்ரீமுஷ்ணம்:

              ஸ்ரீமுஷ்ணம் பி.எஸ்.எஸ்., சமுதாய கல்லூரி நர்சிங் உதவியாளர்கள் கல்வி பயிலும் மாணவிகள் மற்றும் ஜெயந்தி பத்மநாபா ஆசிரியர் பயிற்சி மாணவிகளுக்கு முதலுதவி பயிற்சி முகாம் நடந்தது.

                கல்லூரி நிர்வாகி பிரகாஷ் தலைமை தாங்கினார். விரிவுரையாளர் தமிழ்ச்செல்வன் முன்னிலை வகித்தார். 108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர்கள் ரவிக்குமார், கமல், ஆகியோர் விபத்து காலங்களில் முதலுதவி சிகிச்சை அளிப்பது பற்றி செயல் விளக்க பயிற்சி அளித்தனர். முகாமில் ஜெயந்தி பத்மநாபா ஆசிரியர் பயிற்சி மாணவிகள், விரிவுரையாளர்கள் வள்ளி சுப்ரமணியன், சதீஷ், சரவணன், 108 ஆம்புலன்ஸ் ஓட்டுனர் சதீஷ்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.





0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior