உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், அக்டோபர் 18, 2011

உள்ளாட்சி தேர்தல் : கடலூர் மாவட்டத்தில் 5 பேரூராட்சிகளில் 81.4 சதவீதம் வாக்குப் பதிவு

கடலூர்:

             கடலூர் மாவட்டத்தில் திங்கள்கிழமை நடந்த உள்ளாட்சித் தேர்தல் வாக்குப் பதிவில், 5 பேரூராட்சிகளில் 81.4 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன.

                    திங்கள்கிழமை மேல்பட்டாம்பாக்கம், தொரப்பாடி, மங்கலம்பேட்டை, பெண்ணாடம், கங்கைகொண்டான் பேரூராட்சிகளுக்கு வாக்குப் பதிவு நடந்தது. இதில் 5 பேரூராட்சிகளிலும் 81.4 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன.

பேரூராட்சிகள் வாரியாக வாக்குப் பதிவு விவரம் வருமாறு:

மேல்பட்டாம்பாக்கம்: 

மொத்த வாக்குகள் 4,579. 
பதிவானவை 4,005.
87 சதவீதம் வாக்குப் பதிவு.

தொரப்பாடி: 

மொத்த வாக்குகள் 5,375. பதிவானவை 4,618. 85.9 சதவீதம் வாக்குப் பதிவு

மங்கலம்பேட்டை: 

மொத்த வாக்குகள் 5,520.
பதிவானவை 4,461. 
80.4 சதம் வாக்குப் பதிவு.

பெண்ணாடம்: 

மொத்த வாக்குகள் 12,772.
பதிவானவை 9,923.
78 சதவீதம் வாக்குப் பதிவு.

கங்கைகொண்டான்: 

மொத்த வாக்குகள் 9,211. 
பதிவானவை 7,188.
77 சதம் வாக்குப் பதிவு.






0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior