உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, அக்டோபர் 22, 2011

புவனகிரி பேரூராட்சியில் அ.தி.மு.க, வேட்பாளர் வள்ளி சச்சிதானந்தம் வெற்றி

புவனகிரி : 

         புவனகிரி பேரூராட்சித் தலைவர் தேர்தலில் அ.தி.மு.க., வேட்பாளர் 700 ஓட்டுகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார் .புவனகிரி பேரூராட்சி தலைவர் தேர்தலில் 11 ஆயிரத்து 515 ஓட்டுகள் பதிவானது. இதில் அ.தி.மு.க., வள்ளி சச்சிதானந்தம் 4,233 ஓட்டுகள் பெற்று தி.மு.க., வேட்பாளர் அஞ்சலைதேவியை விட 700 ஓட்டுகள் அதிகம் பெற்று பெற்றார்.
 
தி.மு.க., அஞ்சலைதேவி 3,533, 
காங்., செந்தமிழ்ச்செல்வன் 1,493, 
தே.மு.தி.க., பாலகிருஷ்ணராஜ் 1,418, 
வி.சி., சுதாகர் 559, 
பகுஜன் சமாஜ்வாடி 111, 
பாலகிருஷ்ணன் சுயேச்சை 356 
 
ஓட்டுகள் பெற்றனர்.








0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior