உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, நவம்பர் 12, 2011

மௌலானா அபுல்கலாம் ஆசாத்தின் பிறந்தநாள் தேசியக் கல்வி நாளாக கொண்டாட்டம்

சிதம்பரம்:

              சுதந்திர இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர் மௌலானா அபுல்கலாம் ஆசாத்தின் பிறந்தநாள் தேசியக் கல்வி நாளாக சிதம்பரம் வீனஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.  மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில்சிபலின் வேண்டுகோளின்படி, கொண்டாடப்பட்ட இவ்விழாவில், பிரதமர் மன்மோகன்சிங்கின் தூதுமடலை, மாணவர்கள் முன்னிலையில் மாணவி ஆதித்யா படித்தார். விழாவுக்கு பள்ளித் தாளாளர் வீனஸ் எஸ்.குமார் முன்னிலை வகித்தார்.







0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior