உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, பிப்ரவரி 11, 2012

சிதம்பரம் ராகவேந்திரா கல்லூரி சார்பில் காசநோய் விழிப்புணர்வு கருத்தரங்கு

சிதம்பரம் : 
 
          சிதம்பரம் ராகவேந்திரா கல்லூரி சார்பில் காசநோய் விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது. கிள்ளை பேரூராட்சி சேர்மன் வித்தியாதித்தன் தலைமை தாங்கினார். என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர் பாலசுந்தரம் வரவேற்றார். துணைத் தலைவர் பொன்மொழி, காத்தவராயசாமி, குணசேகரன், வாசுதேவன், ஸ்டாலின், விஜயலட்சுமி, ரவி உட்பட பலர் பங்கேற்றனர். நமதில்லம் டிரஸ்ட் சிறப்பு விருந்தினர் சுவாமிநாதன் காசநோய் விழிப்புணர்வு குறித்து பேசினார்

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior