உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், நவம்பர் 17, 2009

தேசிய நூலக வார விழா

நெய்வேலி, நவ. 16:

கெங்கைகொண்டான் அரசு கிளை நூலகத்தில் 42-வது தேசிய நூலக வாரவிழாவை நெய்வேலி பவர்சிட்டி அரிமா சங்கத் தலைவர் எம்.சிவசுப்ரமணியன் சனிக்கிழமை துவக்கிவைத்தார்.
42-வது தேசிய நூலக வாரவிழா நவம்பர் 14 முதல் 20-ம் தேதிவரை நடைபெறுகிறது.
இதையொட்டி நூலகம் சார்பில் குழந்தைகள் தினம், மகளிர் தினம், படைப்பாளிகள் தினம்,பள்ளி மாணவர்கள் தினம்,சிந்தனையாளகள் தினம், குடும்ப தினம்,தேசிய ஒருமைப்பாட்டு தினம் உள்ளிட்டவை நடத்தப்படுகிறது.
கிளை நூலகர் ஆர்.வேல்முருகன், மனித நேய மேம்பாட்டு மைய நிறுவனர் கே.சி.தம்பி, மகளிர் சுய உதவிக் குழுவைச் சேர்ந்த அலமேலு, வனிதாமணி உள்ளிட்டோர் நூலக வார விழாவை முன்னின்று நடத்துகின்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior