உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், நவம்பர் 17, 2009

சென்னைகாசநோய் வில்லைகள்: ஆட்சியர் வெளியிட்டார்

கடலூர்,நவ.16:

கடலூர் மாவட்ட காசநோய் தடுப்புக் கழகம் சார்பில் காசநோய் வில்லைகளை, மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் அண்மையில் வெளியிட்டார்.
மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில் காசநோய் வில்லைகளை, மாவட்ட ஆட்சியர் வெளியிட, மருத்துவத் துறை இணை இயக்குநர் டாக்டர் ஜெயவீரகுமார் பெற்றுக் கொண்டார். நிகழ்ச்சிக்கு மாவட்ட காசநோய் அலுவலர் எம்.மனோகரன் முன்னிலை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.நடராஜன், சுகாதாரத் துறை துணை இயக்குநர் டாக்டர் எஸ்.மீரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior