உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, டிசம்பர் 11, 2009

ரூ.​ 2 லட்​சம் செல்​போன், கம்ப்​யூட்​டர் திருட்டு

கடலூர்,​​ டிச.​ 10: 

                 திட்​டக்​குடி அருகே ஒரே நாளில் 3 இடங்​க​ளில் நடந்த கொள்​ளைச் சம்​ப​வங்​க​ளில் ரூ.​ 2 லட்​சம் மதிப்​புள்ள செல்​போன்​கள்,​​ கம்ப்​யூட்​டர்,​​ ரொக்​கப் பணம் களவு போய்​விட்​டன.​

              ரா​ம​நத்​தம் தேசிய நெடுஞ்​சா​லை​யில் அலங்​கா​ரப் பொருள்​கள் விற்​பனை செய​யும் கடை வைத்​தி​ருப்​ப​வர் அருள்.​ பூட்டி இருந்த அவ​ரது கடையை செவ்​வாய்க்​கி​ழமை இரவு திரு​டர்​கள் உடைத்து,​​ அங்​கி​ருந்த ரூ.​ 1.5 லட்​சம் மதிப்​புள்ள 32 செல்​போன்​க​ளைத் திரு​டிச் சென்​று​விட்​ட​னர்.​  ரா​ம​நத்​தம் அருகே ஒரங்​கூர் உயர்​நி​லைப் பள்​ளி​யில் அதே தினத்​தில் பூட்டை உடைத்து கம்ப்​யூட்​டர் திருட்டு போய்​விட்​டது.​ ராம​நத்​தம் பிர​தா​னச் சாலை​யில் வசிக்​கும் மூதாட்டி கம​லம்​மாள் வீட்​டில் திரு​டர்​கள் நுழைந்து ரொக்​கப் பணம் ரூ.​ 12 ஆயி​ரத்​தைத் திரு​டிச் சென்​று​விட்​ட​னர்.​ ரா​ம​நத்​தம் போலீ​ஸôர் வழக்​குப் பதி​வு​செய்து விசா​ரணை மேற்​கொண்டு உள்​ள​னர்.​

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior