உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, டிசம்பர் 11, 2009

சிதம்​ப​ரம் நட​ரா​ஜர் கோயி​லில் ​ ​ மேலும் 5 உண்​டி​யல்​கள்

கடலூர்,​​ டிச.​ 10:​ 

                சிதம்​ப​ரம் நட​ரா​ஜர் கோயி​லில் வியா​ழக்​கி​ழமை மேலும் 5 இடங்​க​ளில்,​​ பக்​தர்​கள் காணிக்கை செலுத்​தும் உண்​டி​யல்​கள் வைக்​கப்​பட்​டன.​

                   சி​தம்​ப​ரம் நட​ரா​ஜர் கோயில் நிர்​வா​கத்தை இந்து சமய அற​நி​லை​யத் துறை ஏற்​றதைத் தொடர்ந்து அற​நி​லை​யத்​துறை சார்​பில்  உண்​டி​யல்​கள் வைக்​கப்​பட்டு வரு​கின்​றன.​ ​ ஏற்​கெ​னவே 4 இடங்​க​ளில் உண்​டி​யல்​கள் வைக்​கப்​பட்டு உள்​ளன.​ ​ ​ தற்​போது மேலும் 5 உண்​டி​யல்​கள் வைக்​கப்​பட்டு உள்​ளன.​ கோயில் உள்​பி​ர​கா​ரம் கிழக்கு வாயில் 21-ம் படி அரு​கி​லும்,​​ உள்​பி​ர​கா​ரம் கிழக்கு வாயில் சிற்​றம்​பல மேடை அரு​கி​லும்,​​ மேற்கு வாயில் உள்​பி​ர​கா​ரம்,​​ தாயு​மா​ன​வர் சன்​னிதி அரு​கி​லும்,​​ தட்​சி​ணா​மூர்த்தி சன்​னிதி அரு​கி​லும் இந்த உண்​டி​யல்​கள் வைக்​கப்​பட்டு உள்​ளன.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior