உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, டிசம்பர் 11, 2009

கட​லூர் ஆற்​றில் குழந்தை சட​லம்

கட​லூர்,​​ டிச.​ 10: 

              கட​லூர் கெடி​லம் ஆற்​றில் ஆண் குழந்தை சட​லம் மிதந்​தது வியா​ழக்​கி​ழமை கண்​டு​பி​டிக்​கப்​பட்​டது.​

              க ​ட​லூர் அண்ணா பாலத்​துக்​குக் கீழ் உள்ள கெடி​லம் ஆற்​றில் இந்​தக் குழந்தை சட​லம் மிதந்​தது.​ குழந்தை பிறந்து ஒரு நாள்​தான் ஆகி​யி​ருக்​கும் என்று தெரி​கி​றது.​ துணி​யில் சுற்​றப்​பட்ட நிலை​யில் குழந்​தை​யின் சட​லம் காணப்​பட்​டது.​ சட​லத்தை கட​லூர் புது​ந​கர் போலீ​ஸôர் கைப்​பற்றி விசா​ரணை நடத்​தி​னர்.​ ​கு​ழந்தை பிறந்த சிறிது நேரத்​தில் இயற்​கை​யாக இறந்​த​தால் சட​லம் ஆற்​றில் வீசப்​பட்​டதா அல்​லது வேண்​டாத குழந்தை என்​ப​தால் கொன்று வீசப்​பட்​டதா என்று தெரி​ய​வில்லை.​ குழந்​தையை ஆற்​றில் வீசி​யது யார் என்​றும் தெரி​ய​வில்லை.​

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior