உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




ஞாயிறு, ஜூன் 06, 2010

சேது சமுத்திரத் திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வலியுறுத்தி ரயில் மறியல் போராட்டம்


விருத்தாசலத்தில் ரயில் மறியல் போராட்டத்தில் திராவிடர் கழகத்தினர்.
விருத்தாசலம்:
 
              சேது சமுத்திரத் திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வலியுறுத்தி திராவிடர் கழகத்தினர் விருத்தாசலத்தில் சனிக்கிழமை ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இவர்களுடன் பாப்புலர் ஃப்ரண்ட்ஸ் ஆஃப் இந்தியா அமைப்பைச் சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர்.ரயில் மறியலில் ஈடுபட்ட திராவிடர் கழக மாவட்டத் தலைவர் இளங்கோவன், மாவட்டச் செயலர் அருள்ராஜ், முத்து.கதிரவன், செழியன் உள்ளிட்ட 61 பேரை போலீஸôர் கைது செய்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior