உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, அக்டோபர் 08, 2010

கடலூர் மாவட்டத்தில் 20,679 மாணவ மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கல்

கடலூர் : 

                  கடலூர் மாவட்டத்தில் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படிக்கும் மாணவ,மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கப்பட்டு வருகிறது.

                கடலூர் மாவட்டத்தில் 117 மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்பில் படித்து வரும் மாணவ, மாணவிகளுக்கு அரசு ஆண்டு தோறும் இலவச சைக்கிள் வழங்குகிறது. இந்த ஆண்டு மாவட்டத்தில் பிளஸ் 1 படித்து வரும் எஸ்.சி.,- எஸ்.டி.,- எம்.பி.சி.,- பி.சி., - ஓ.சி., உள்ளிட்ட 20 ஆயிரத்து 679 மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் பணி நடந்து வருகிறது. இதுவரை 10க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு சைக்கிள் வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அனைத்து பள்ளிகளுக்கு வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior