உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், மே 18, 2011

சி.பி.எஸ்.சி.,10ம் வகுப்பு தேர்வு முடிவு நாளை வெளியீடு

              சி.பி.எஸ்.சி., 10ம் வகுப்பு தேர்வு முடிவு நாளையும், பிளஸ் 2 தேர்வு முடிவு வரும் 24ம் தேதி வெளியாகிறது. சி.பி.எஸ்.சி., சென்னை மண்டலத்தில் தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, புதுச்சேரி, கோவா, அந்தமான் மற்றும் நிக்கோபார், டாமன் மற்றும் டையூ, லட்சத்தீவு ஆகியவை இடம் பெற்றுள்ளன. கடந்த ஏப்ரல் மாதம் சி.பி.எஸ்.சி., 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வுகள் நடந்தது. இதில் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகளை நாளையும், பிளஸ் 2 தேர்வு முடிவுகளை, வரும் 24ம் தேதியும் வெளியிட சி.பி.எஸ்.சி., நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior