உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், டிசம்பர் 22, 2011

பண்ருட்டியில் சந்தனக்கூடு உரூஸ் விழா




சந்தனக் கூடு விழாவில் பங்கேற்றோர்.
பண்ருட்டி:
 
        ண்ருட்டி வட்டம் கானஞ்சாவடி ஜிந்தாஷா வலியுல்லா தர்காவில் சந்தனக் கூடு உரூஸ் விழா செவ்வாய்க்கிழமை நடந்தது.  மொஹரம் மாதம் 23, 24-ம் பிறையை முன்னிட்டு நடைபெற்ற இவ்விழாவுக்கு பரம்பரை முத்தவல்லிகள் எஸ்.கே.பி.மீர்ஹமீது, எஸ்.கே.பி.அமீர்பாஷா தலைமை தாங்கினர்.  முக்கியஸ்தர்கள் காதர்மொய்தீன், சையத் ஆசிப், ரபிக், சையத் கரீம், உசேன் அப்துல் காதர் மற்றும் கானஞ்சாவடி, புறங்கனி, வரிசாங்குப்பம், கானாங்குப்பம், அழகப்பசமுத்திரம், காடாம்புலியூர், பண்ருட்டி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டனர். விழாவில் பானுவஜமாக்கள், ரிபாய் தப்ஸ், ராதீபு நடைபெற்றது.  

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior