உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், அக்டோபர் 24, 2011

கடலூர் காராமணிக்குப்பத்தில்தேர்தல் தகறாரு: 8 பேருக்கு அரிவாள் வெட்டு

கடலூர்:

                கடலூர் அருகே காராமணிக்குப்பத்தில் ஊராட்சித் தலைவர் நடராஜ் ஆதரவாளரும், தோற்ற ஜெயவேல் ஆதரவாளர்களும் மோதலில் ஈடுபட்டனர். தேர்தல் தகராறில் 8 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. 2 பெண் உள்பட நாகராஜ் ஆதரவாளர் 4 பேர், ஜெயவேல் ஆதரவாளர் 4 பேருக்கு காயம் ஏற்பட்டது. அரிவாள் வெட்டை நேரில் பார்த்த நடராஜ் உறவினர் தமிழரசி மாரடைப்பால் உயிரிழந்தார்.



0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior