உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, மே 25, 2012

விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லூரியில் மாணவர்களுக்கு சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வினியோகம்

விருத்தாசலம்:

      விருத்தாசலம் அரசு கல்லூரியில் நேற்று முதல் மாணவர்களுக்கு சேர்க்கைக் கான விண்ணப்பங்கள் வினியோகம் செய்யப்படுகிறது. தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் கடந்த 22ம் தேதி வெளியானது.

 விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லூரியில் இந்த கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வழங்கும் பணி நேற்று முதல் துவங்கியது.கல்லூரியில் பி.எஸ்சி., கம்ப்யூட்டர் சயின்ஸ், கணக்கு, வேதியியல், விலங்கியல், இயற்பியல், பி.ஏ., தமிழ், ஆங்கிலம், வரலாறு உள்ளிட்ட இளநிலை படிப்புகளும், எம்.ஏ., தமிழ், எம்.பில்., முதுநிலை, எம்.எஸ்சி., கணக்கு, எம்.காம்., உள்ளிட்ட முதுகலை படிப்புகள் உள்ளன.இளங்கலை படிப்பிற்கான விண்ணப்பத்தை முதல்வர் சுப்பிரமணியன் வழங்கினார். பேராசிரியை கலாவதி உட்பட பலர் உடனிருந்தனர்.






0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior