உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், டிசம்பர் 16, 2009

இன்று அப​ரா​த​மின்றி மின் கட்​ட​ணம் செலுத்தலாம்

சிதம்ப​ரம்,​​ டிச.15: ​ ​

                   சிதம்​ப​ரம் மின்​கோட்​டத்​தைச் சார்ந்த மின்​நு​கர்​வோர்​கள் அக்​டோ​பர்,​​ நவம்​பர் 2009 மாத மின்​கட்​ட​ணத்தை அப​ரா​த​மின்றி புதன்​கி​ழமை ​(டிசம்​பர் 16) செலுத்​த​லாம்.​  ஆ​கவே மின் நுகர்​வோர்​கள் தங்​க​ளது மின்​கட்​ட​ணத்தை புதன்​கி​ழமை அப​ரா​த​மின்றி செலுத்தி பய​ன​டை​யு​மாறு சிதம்​ப​ரம் கிளை மின்​வா​ரிய செயற்​பொ​றி​யா​ளர் இரா.செல்​வ​சே​கர் வேண்​டு​கோள் விடுத்​துள்​ளார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior