உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், டிசம்பர் 16, 2009

மனித உரி​மை​கள் கழகக் கூட்டம்

சிதம்​ப​ரம்,​ டிச.15: ​

                   மனித உரி​மை​கள் கழ​கத்​தின் பரங்​கிப்​பேட்டை வட்​டக்​கிளை சார்​பில் மனித உரிமை விழிப்​பு​ணர்வு பேரணி மற்​றும் கூட்​டம் திங்​கள்​கி​ழமை நடை​பெற்​றது.​ பெ​ரி​யப்​பட்டு-​சிலம்​பி​மங்​க​லம் வரை நடை​பெற்ற பேர​ணியை முன்​ன​தாக புதுச்​சத்​தி​ரம் காவல் நிலைய ஆய்​வா​ளர் ராமச்​சந்​தி​ரன் கொடி​ய​சைத்து தொடங்கி வைத்​தார்.​ மா​வட்ட புர​வ​லர் சச்​சி​தா​னந்​தம்,​​ பெரி​யப்​பட்டு கிரா​மத் தலை​வர் ஜெய​சங்​கர் ஆகி​யோர் முன்​னிலை வகித்​த​னர்.​   
                      
               கட​லூர் மாவட்ட அமைப்​பா​ளர் ராஜேந்​தி​ரன் விழிப்​பு​ணர்​வுப் பேர​ணியை வழி நடத்​தி​னார்.​ பி​ன​னர் புதுச்​சத்​தி​ரத்​தில் நடை​பெற்ற விழிப்​பு​ணர்வு கூட்​டத்​துக்கு,​​ எம்.ராஜேந்​தி​ரன் தலைமை வகித்​தார்.​ ஒருங்​கி​ணைப்​பா​ளர் க.வடி​வேல் வர​வேற்​றார்.​   மாநில ஒருங்​கி​ணைப்​பா​ளர் பவானி ஜெய​பா​லன்,​​ மூத்த அமைப்​பா​ளர் ஜெய​ரா​மன்,​​ எஸ்.எம்.கே.ரவி,​​ வழக்​க​றி​ஞர் சுதா​கர் உள்​ளிட்​டோர் பங்​கேற்று பேசி​னர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior