உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், டிசம்பர் 16, 2009

கட​லூர் மாவட்​டத்​தில் பள்​ளி​க​ளுக்கு விடு​முறை

கடலூர்,​​ ​ டிச.15: ​

            கன மழை கார​ணாக ​ கட​லூர் மாவட்​டத்​தில் புதன்​கி​ழமை ​(டிசம்​பர் 16) அனைத்து பள்​ளி​க​ளுக்​கும் விடு​முறை அறி​விக்​கப்​பட்டு உள்​ளது.​  இ​தற்​கான அறி​விப்பை மாவட்ட ஆட்​சி​யர் பெ.சீதா​ரா​மன் செவ்​வாய்க்​கி​ழமை வெளி​யிட்​டார்.​       இன்று நடை​பெற வேண்​டிய அரை​யாண்​டுத் தேர்​வு​கள் தள்ளி வைக்​கப்​ப​டு​வ​தா​க​வும்,​​ தேர்​வு​கள் நடை​பெ​றும் தேதி பின்​னர் அறி​விக்​கப்​ப​டும் என்​றும் ஆட்​சி​யர் தெரி​வித்​தார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior