உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, செப்டம்பர் 25, 2010

அண்ணாமலைப் பல்கலை. தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியீடு

சிதம்பரம்,:

                சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி மையத்தில் மே 2010-ல் தேர்வு எழுதிய மாணவர்களுக்கான தேர்வு முடிவுகளை கீழ்கண்ட இணையதள முகவரி, வாய்ஸ்நெட் தொலைபேசி, எஸ்எம்எஸ் ஆகியவை மூலம் செப்டம்பர் 23-ந் தேதி முதல் தெரிந்து கொள்ளலாம் என தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி ஆர்.மீனாட்சிசுந்தரம் தெரிவித்துள்ளார்.

இன்டர்நெட் முகவரிகள்: 


வாய்ஸ்நெட் தொலைபேசி எண்கள்: 

                (சிதம்பரம் கோடு எண்: 04144)- 237356, 237357, 237358, 237359.மேலும் மொபைல் போனில்  டைப் செய்து 9442551111 என்ற எண்ணுக்கு மெசேஜ் அனுப்பினால் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.

வெளியிடப்பட்ட முடிவுகள்: 

                    பி.ஏ. ஆங்கிலம் 3-ம் ஆண்டு, பி.லிட். 3-ம் ஆண்டு, எம்.ஏ.- லிங்கிஸ்டிக்ஸ், ரூரல் மேனேஜ்மெண்ட், எம்.எஸ்சி. ஹோட்டல் மேனேஜ்மெண்ட், டூரிசம், யோகா, எம்.காம். டெலிகாம் மேனேஜ்மெண்ட், எம்.எல்.ஐ.எஸ்., எம்.ஃபில். கணிதம், புள்ளியியல், மரைன் பயாலஜி, பிஜி டிப்ளமா இன் மெட்டீரியல் மேனேஜ்மெண்ட், டிசைன்  கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் ஆஃப் காங்கிரீட் ஸ்ட்ரெக்சர்ஸ், அப்ளைடு ஆபரேஷன்ஸ் ரிசர்ச், கிரவுண்ட் வாட்டர் எக்ஸபுளரேஷன் மேனேஜ்மெண்ட், மரைன் அக்குவாகல்சர் மேனேஜ்மெண்ட் மற்றும் டிப்ளமா வகுப்புகள்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior