உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், டிசம்பர் 07, 2010

கடலூர் மாவட்டத்தில் மழைக்கு 29 பேர் உயிரிழந்தனர்

கடலூர்:
 
                வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகம் முழுவதும் கடந்த ஒரு வாரமாக பலத்த மழை பெய்து வருகிறது. சென்னையில் கடந்த 2 நாட்களாக விடாமல் பெய்த மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.

                   நேற்று இரவு மழை நின்றதால் தாழ்வான பகுதிகளில் தேங்கிய வெள்ளம் வடிந்து வருகிறது. கடலூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக 29 பேர் மழைக்கு உயிரிழந்துள்ளனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior