உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், பிப்ரவரி 15, 2011

வீராணம் ஏரியில் மண் எடுக்க காடுகள் தீ வைத்து அழிப்பு




காட்டுமன்னார்கோவில் : 

            கொள்ளிடக்கரையை மேம்படுத்தும் பணிக்காக, வீராணம் ஏரியில் மண் எடுக்க, ஏரியில் வளர்ந்துள்ள காடுகள் தீ வைத்து அழிக்கப்படுகின்றன.


             வெள்ள பாதிப்புக்கு நிரந்த தீர்வு காணும் வகையில் கடலூர் மாவட்டம், கொள்ளிடம் ஆற்றின் கரையை மேம்படுத்தி, சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. தற்போது, 108 கோடி ரூபாயில் அணைக்கரையில் இருந்து முகத்துவாரம் வரை பணிகள் நடக்கின்றன. இப்பணிக்காக, வீராணம் ஏரியின் மேல்கரையில், கருணாகரநல்லூர் பகுதியில் மண் எடுக்கப்படுகிறது. வீராணம் ஏரியில் மற்ற பகுதியிலும் மண் எடுப்பதற்கு வசதியாக, ஏரியின் உட்பகுதியில் புதர் மண்டியிருந்த காடுகள் அகற்றும் பணி துவங்கியுள்ளது. இதன் துவக்கமாக, ஏரியின் உட்புறம் உள்ள அடர்ந்த காடுகள் தீயிட்டு கொளுத்தப்பட்டு வருகின்றன.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior