உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், பிப்ரவரி 15, 2011

நெய்வேலி பகுதியில் வி.ஏ.ஓ., தேர்வுக்கான மையங்கள் அறிவிப்பு

கடலூர் : 

         நெய்வேலி பகுதியில் வி.ஏ.ஓ., தேர்வு எழுதுபவர்களுக்கான மையங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 

            வரும் 20ம் தேதி வி.ஏ.ஓ., தேர்வு எழுதுபவர்களுக்கான அனுமதி சீட்டில் தேர்வு மையமானது நெய்வேலி நகரியம், வட்டம் 19 அரவிந்தோ மேல்நிலைப் பள்ளி மற்றும் நெய்வேலி நகரியம், வட்டம் 29 புனித அன்னாள் மேல்நிலைப் பள்ளி என தவறாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு பதிலாக அதே முகவரியில் உள்ள ஸ்ரீஅரவிந்தோ வித்யாலயா மேல்நிலைப் பள்ளி மற்றும் புனித அந்தோணி மெட்ரிகுலேஷன் பள்ளி ஆகிய மையங்களில் தேர்வு எழுத வேண்டும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior