உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், மார்ச் 09, 2011

கடலூர் ஜெயராம் பொறியியல் கல்லூரியில் திறனாய்வு விழா

கடலூர்:

           கடலூர் ஜெயராம் பொறியியல் கல்லூரியில் தேசிய அளவில் கம்ப்யூட்டர் துறை மாணவர்களுக்கான திறனாய்வு விழா நடந்தது.

               கல்லூரி முதல்வர் குமார் தலைமை தாங்கினார். துறைத் தலைவர் ஷாஜகான் வரவேற்றார். கல்பாக்கம் மூத்த அணுமின் விஞ்ஞானி பாபு, ஐ.பி.எம்.மென்பொருள் நிறுவன திட்ட மேலாளர் அசோக் பெருமாள் பேசினர். கம்ப்யூட்டர் துறையின் சிறப்பு மலரை பேராசிரியர்கள் சிவக்குமார், பாலகிருஷ்ணன் வெளியிட்டனர். மாணவர்களின் சிறந்த ஆய்வுக் கட்டுரைகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. விழாவில் ஷாகுல் அமீது, துணை பேராசிரியர்கள் ராஜேஷ், செந்தில்குமார் மற்றும் பல்வேறு பொறியியல் கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior