உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், மார்ச் 10, 2011

விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கல்லூரியில் உலக மகளிர் தினம் மாணவிகள் உறுதிமொழி

விருத்தாசலம் : 

               விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கல்லூரியில் மகளிர் தினத்தையொட்டி உறுதிமொழி எடுக்கப்பட்டது.விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கல்லூரியில் 100வது மகளிர் தினத்தையொட்டி கல்லூரி மாணவிகள் உறுதிமொழி எடுத்தனர். கல்லூரி முதல்வர் மனோன்மணி தலைமை தாங்கினார். பேராசிரியர்கள் ராணி, புவனேஸ்வரி, வேணி முன்னிலை வகித்தனர்.கல்லூரி மாணவிகள் பெண் கல்வியின் முக்கியத்துவம், பெண்கள் முன்னேற்றம், சமுதாயத்தில் கிடைக்க வேண்டிய தகுதிகள் குறித்து உறுதி மொழி எடுத்தனர். தமிழ்த் துறையை சேர்ந்த இளங்கலை, முதுகலை மற்றும் முனைவர் பட்ட மாணவிகள் பங்கேற்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior