உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஆகஸ்ட் 18, 2011

சி. முட்லூர் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு

சிதம்பரம்:

             சிதம்பரம் அருகே உள்ள சி. முட்லூர் அரசு கலைக்கல்லூரியில் இந்திய மாணவர் சங்கம் சார்பில் கல்லூரி மாணவர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதன்கிழமை வகுப்புகளை புறக்கணித்தனர். 

                 இதனால் புதன்கிழமை கல்லூரி வகுப்புகள் நடைபெறவில்லை. கல்லூரிக்கு பேருந்து வசதி, குடிநீர், கழிப்பரை உள்ளிட்ட அடிப்படை வசதி, அதிக எண்ணிக்கையில் மாணவர்களைச் சேர்க்க வேண்டும், சமச்சீர் கல்வி பாடப்புத்தகங்களை உடனடியாக பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்தனர்.






0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior