உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், நவம்பர் 03, 2011

கடலூரில் ரூ.1.61 லட்சம் நலத்திட்ட உதவிகள்

கடலூர்:

           கடலூரில் திங்கள்கிழமை நடந்த மக்கள் குறை கேட்கும் கூட்டத்தில், ரூ. 1.61 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை, மாவட்ட ஆட்சியர் வே.அமுதவல்லி வழங்கினார். 10 பேருக்கு தலா ரூ. 2,749 மதிப்பிலான இலவச தையல் இயந்திரங்கள், 5 பேருக்கு தலா ரூ. 2,880 மதிப்பிலான இஸ்திரிப் பெட்டிகள், மழையினால் சுவர் இடிந்து இறந்துபோன மாணவர் கிஷோர்ராஜுவின் (6) குடும்பத்தாருக்கு, முதல் அமைச்சர் நிவாரண நிதியில் இருந்து ரூ. 1 லட்சம் வழங்கப்பட்டது.













0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior