உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, அக்டோபர் 10, 2009

அண்ணாமலை நகர் பேரூராட்சி 5-வது வார்டு கவுன்சிலர் இடைத்தேர்தலில் தே.மு.தி.க. வெற்றி

அக்டோபர், 09- 2009 கடலூர்:             தமிழகத்தில் காலியாக உள்ள உள்ளாட்சி பதவிக்கான இடைத்தேர்தல் 7-ந் தேதி நடைபெற்றது. இதன் வாக்கு எண்ணிக்கை இன்று காலை நடந்தது.            கடலூர் மாவட்டம் அண்ணாமலை நகர் பேரூராட்சி 5-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கான தேர்தலில் தே.மு.தி.க. வேட்பாளர் தமிழரசன் வெற்றி பெற்றுள்ளார்.  ஓட்டுகள் விவரம்...

Read more »

ஸ்டிரைக் வாபஸ் என்.எல்.சி. தொழிலாளர்கள் வேலைக்கு திரும்பினர்

நெய்வேலி:              நெய்வேலி என்.எல்.சி. நிரந்தர தொழிலாளர்களுக்கான புதிய போனஸ் மற்றும் ஊக்க ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை நிர்வாகத்திடம் தொழிற்சங்கத்தினர் வலியுறுத்தி வந்தனர்.                இதுகுறித்து நடந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததை தொடர்ந்து கடந்த 7-ந்தேதி இரவு 10 மணி முதல் என்.எல்.சி. நிரந்தர...

Read more »

வெள்ளி, அக்டோபர் 09, 2009

பண்ருட்டி அருகே இளம்பெண்ணிடம் வரதட்சணை கொடுமை: கணவன்- மாமியார் மீது போலீசில் புகார்

பண்ருட்டி:               பண்ருட்டி அருகே பக்கிரிபாளையம் சின்ன பள்ளி வாசல் தெருவை சேர்ந்தவர் அப்துல்ரகுமான் (வயது 27). இவரது மனைவி ஜரினா பேகம் (25). இவர்களுக்கு கடந்த 2006-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணத் துக்கு முன்பு வெளிநாட்டில் வேலை செய்து வந்த அப்துல்ரகுமான் பின்னர் வெளிநாடு செல்ல வில்லை.               ...

Read more »

கடலூர் மாவட்டத்தில் 73 சதவீத ஓட்டுப்பதிவு நாளை வாக்கு எண்ணிக்கை

கடலூர்:              தமிழ்நாடு முழுவதும் உள்ளாட்சியில் காலியாக உள்ள பதவிகளுக்கு இடை தேர்தல் நேற்று நடைபெற்றது. கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களிலும் காலி யாக உள்ள பதவிகளுக்கு இடைதேர்தல் நடந்தது. காலை 7 மணிக்கு தொடங் கிய ஓட்டு பதிவு மாலை 5 மணி வரை நடைபெற்றது. பல ஓட்டு சாவடிகளில் வாக் களார்கள் ஆர்வத்துடன் வந்து ஓட்டு போட்டனர்.                ...

Read more »

கடலூர் கல்வி கடன் முகாம்

கடலூர்:               கடலூர் மாவட்ட அனைத்து வங்கிகள் சார்பில் கல்லூரி மாணவர்களுக்கான கல்வி கடன் வழங்கும் முகாம் கடலூர் மஞ்சகுப்பம் மைதானத்தில் நடைபெற்றது. தமிழக சுகாதாரதுறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தலைமையில் நடந்த விழாவில் மத்திய உள்துறை மந்திரி ப.சிதம்பரம் கலந்து கொண்டு கல்வி கடன் வழங்கும் முகாமை தொடங்கி வைத்தார்.             ...

Read more »

வியாழன், அக்டோபர் 08, 2009

கடலூர் மாவட்டத்தில் உள்ளாட்சி இடைத்தேர்தலில் விறுவிறுப்பான ஓட்டுப்பதிவு

கடலூர் :             தமிழகம் முழுவதும் காலியாக உள்ள உள்ளாட்சி பதவி இடங்களுக்கு அக்டோபர் 7-ந் தேதி (இன்று) இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 16-ந் தேதி தொடங்கி 23-ந் தேதியுடன் முடிவடைகிறது.  இதில் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் போக மற்ற காலி இடங்களுக்கு இன்று தேர்தல் நடைபெற்றது.                ...

Read more »

கடலூர் மாவட்டத்தில் பன்றிக்காய்ச்சல் இல்லை: சுகாதாரத்துறை

கடலூர்:            கடலூர் மாவட்டத்தில் பன்றிக்காய்ச்சல் நோய் பாதிப்பு இல்லை என்று கடலூர் மாவட்ட மருத்துவ இணை இயக்குனர் ஜெயவீர குமார் கூறினார். மத்திய அரசின் சார்பில் சிதம்பரத்தில் பாரத் நிர்மாண் கருத்தொளி இயக்கம் நடைபெற்றது.  இந்த நிகழ்ச்சியில் தலைமை ஏற்று பேசிய டாக்டர் ஜெயவீர குமார் கூறுகையில்,                     ...

Read more »

கடலூர் பேருந்து நிலையத்தில் கடைகளுக்கு தீ வைப்பு

கடலூர் :             கடலூர் பேருந்து நிலையத்தில் வாடகை பாக்கி வைத்திருந்த நான்கு கடைகளுக்கு நகராட்சி அதிகாரிகள் நேற்று இரவு சீல் வைத்தனர். இதனால் இங்கு பரபரப்பு ஏற்பட்டது.                 கடலூர் பேருந்து நிலையத்தில் ஐம்பதிற்கு மேற்பட்ட கடைகள் நகராட்சி கட்டுபாட்டில் இயங்கி வருகிறது. இந்த கடிகளுக்கு ஒரு சிலர் வாடகை பாக்கி வைத்துள்ளனர்....

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior