உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, நவம்பர் 28, 2009

மாவீ​ரர்​கள் தினம் அனு​ச​ரிப்பு

கட ​லூர்,​ நவ.27:

கட​லூ​ரில் வெள்​ளிக்​கி​ழமை விடு​த​லைச் சிறுத்​தை​கள் கட்சி சார்​பில் மாவீ​ரர்​கள் தினம் அனு​ச​ரிக்​கப்​பட்​டது.வி​டு​த ​லைச் சிறுத்​கைள் கட்சி அலு​வ​ல​கத்​தில் நடந்த இந்த நிகழ்ச்​சி​யில் இலங்​கை​யில் ஈழத்​த​மி​ழர் போராட்​டத்​தில் இறந்​த​வர்​க​ளின் படங்​களை வைத்து மெழு​கு​வர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்​தி​னர். ​நி​கழ்ச்​ சிக்கு,​ விடு​த​லைச் சிறுத்​தை​கள் கட்​சி​யின் மாவட்ட துணைச் செய​லா​ளர் அறி​வு​டை​நம்பி தலைமை வகித்​தார். மாவட்​டத் துணைச் செலா​ளர் திரு​மேனி முன்​னிலை வகித்​தார்.ம​றைந்த வீரர்​க​ளுக்கு நக​ராட்சி துணைத் தலை​வர் தாம​ரைச் செல்​வன்,​ மெழு​கு​வர்த்தி ஏற்றி வைத்து அஞ்சலி செலுத்​தி​னார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior