உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, நவம்பர் 28, 2009

சாலை விபத்​தில் வியா​பாரி சாவு

கட​லூர்,​ நவ.27: ​

கட​லூர் அருகே வெள்​ளிக்​கி​ழமை நிகழ்ந்த சாலை விபத்​தில் சவுக்கு வியா​பாரி ஆறு​மு​கம் ​(49) இறந்​தார். ​க ​ட​லூரை அடுத்த குடி​காடு கிரா​மத்​தைச் சேர்ந்​த​வர் ஆறு​மு​கம். சவுககுத் தோப்​பில் மரங்​களை வாங்கி விற்​பனை செய்து வந்​தார். ​வெள் ​ளிக்​கி​ழமை காலை அவர் தனது மகன் தமி​ழ​ர​ச​னு​டன் ​(19) மோட்​டார் சைக்​கி​ளில் கட​லூரை அடுத்த கன்​னி​கோயி​லில் பெட்​ரோல் நிரப்​பச் சென்​றார். பெட்​ரோல் நிரப்​பி​விட்டு கட​லூர் திரும்​பு​கை​யில் மோட்​டார் சைக்​கிள் வேனு​டன் மோதி விபத்​துக்கு உள்​ளா​னது. ​இதில ஆறு​மு​க​மும்,​ தமி​ழ​ர​ச​னும் பலத்​தக் காயம் அடைந்​த​னர். இரு​வ​ரை​யும் கட​லூர் அரசு மருத்​து​வ​ம​னைக்​குக் கொண்டு வந்​த​னர். ம ​ருத்​து​வர்​கள் சோதித்​துப் பார்த்து ஆறு​மு​கம் இறந்​து​விட்​ட​தாக தெரி​வித்​த​னர். தமி​ழ​ர​சன் மருத்​து​வ​ம​னை​யில் சிகிச்சை பெற்று வரு​கி​றார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior