உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, நவம்பர் 28, 2009

மருத்துவ சமூகத்தின் முப்​பெ​ரும் விழா

பண் ​ருட்டி,​ நவ.27: ​

தமிழ்​நாடு மருத்​து​வர் சமூக நல சங்​கத்​தின் கட​லூர் மாவட்​டம் வடக்கு மாநில பொதுக் குழு தீர்​மான விளக்​கக் கூட்​டம்,​ செயற்​குழு கூட்​டம்,​ முத​லாம் ஆண்டு கொடி​யேற்று விழா ஆகிய முப்​பெ​ரும் விழா காடாம்பு​லி​யூ​ரில் செவ்​வாய்க்​கி​ழமை நடை​பெற்​றது. மா​நில துணைத் தலை​வர் என்.ராஜ​மா​ணிக்​கம் தலை​மை​யில் நடை​பெற்ற கூட்​டத்​தில்,​ மா​வட்​டச் செய​லர் கே.முரு​க​தாஸ்,​ பொரு​ளா​ளர் எஸ்.சுந்​த​ர​பாலு ​ வர​வேற்​ற​னர். மாநி​லத் தலை​வர் எம்.நடே​ச​னார், பொது செய​லர் எம்.ஜி.பாக்​ய​நா​த​னார்,​ ஆகி​யோர் ​பேசி​னர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior