உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, அக்டோபர் 30, 2010

கடலூர் மாவட்டத்தில் வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் வேலைநிறுத்தம்: 246 பேர் வேலைக்கு வரவில்லை

கடலூர்: 

                  கடலூர் மாவட்டத்தில் வருவாய்த் துறை அலுவலர் சங்கத்தைச் சேர்ந்த 350 பேரில் (பதிவுரு எழுத்தர் முதல் வட்டாட்சியர் வரை) 246 பேர் வேலைக்கு வரவில்லை. இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், கோட்டாட்சியர் அலுவலகங்கள், வட்டாட்சியர் அலுவலகங்கள், நிலஎடுப்பு வட்டாட்சியர் அலுவலகங்களில் பணிகள் பாதிக்கப் பட்டன. பல அலுவலகங்கள் வெறிச்சோடிக் கிடந்தன.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior