உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, அக்டோபர் 30, 2010

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்தில் ரூ. 25 லட்சத்தில் கூடைப்பந்து விளையாட்டு அரங்கம் திறப்பு

சிதம்பரம்:

                   சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்தில் ரூ. 25 லட்சம் செலவில் கூடைப்பந்து விளையாட்டு அரங்கம் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, உடற்கல்வித் துறை தலைவர் பேராசிரியர் ஜி.ரவீந்திரன் தலைமை வகித்தார். துணைவேந்தர் டாக்டர் எம்.ராமநாதன் விளையாட்டு அரங்கை தொடங்கி வைத்தார். விழாவில், மருத்துவப் புல முதல்வர் டாக்டர் என்.சிதம்பரம், மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் எஸ்.விஸ்வநாதன், அறிவியல் புல முதல்வர் கண்ணப்பன், கலைப்புல முதல்வர் ராஜேந்திரன், மக்கள்-தொடர்பு அதிகாரி எஸ்.செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior